Tuesday, June 30, 2009

விடியல்...

இரவெல்லாம்
விடியாமல்
நீண்டுகொண்டே
இருக்கிறது...
நாளை உன்னை
பார்க்கத் துடிக்கும்
என் மனதின் வேதனை
அறியாமல்!
விடிவது
முக்கியமல்ல...
உன் விழிகளில்
நான் விழுவதே
முக்கியம்..!

No comments: