Thursday, August 27, 2009

உன்னை கண்ட நாளிலே


உன்னை கண்ட நாளிலே

என் வாழ்வில் ஒரு புதிய மாற்றம்

உன்னிடம் பேசும் போதெல்லாம்

என் மனதில் ஏதோ ஒரு சந்தோசம்

நீ என் வாழ்வில் கிடைத்த

ஒரு இன்ப அதிர்ச்சி

நீ என் மனதில்

நீங்கா இடம் பெற்றிருப்பவள்

உன்னை நான் நினைக்காத

நாளோ நேரமோ இல்லை

நான் உன்னிடமிருந்து ஏதோ ஒரு

வித்தியாசமான அன்பை பெற்றுக்கொண்டேன்

நம் நட்பு காதலை விட புனிதமானது

நாம், நட்புக்கு ஒரு இலக்கணமாக இருப்போம்

No comments: